. Composed by Ilaiyaraaja. Sung by B. S. Sasirekha, T. N. Krishnachandran. F, 4/4 (Dm)தென்றல் என்னை (F)முத்தமிட்டது (Dm)தென்றல் என்னை (F)முத்தமிட்டது இத(Dm)ழில் இனிக்(F)க இத(Dm)யம் கொதிக்(F)க எல்(Dm)லோரும் (F)பார்க்க (F)நீண்ட நாளாய் (Dm)பூக்கள் (F)சேர்த்தேன் (Dm)உன்னை எண்ணி மாலை கோர்த்தேன் (F)தூரம் நின்று (Dm)நானும் (F)பார்த்தேன் (Dm)என்னை நானே காவல் காத்தேன் (F)கனவில் ஏதோ கோலம் போட்டேன் (F)ஆ..... ஆ..... ஆ..... ஆ..... ஆ..... (F)கனவில் ஏதோ கோலம் போட்டேன் (F)காதல் மேளம் (Dm)நானும் (F)கேட்டேன் Rajesh