Composed by Ilaiyaraaja. Sung by SPB, S. Janaki. G, 4/4 (G)தேவமல்லிகை பூவே பூவே (C)தேனில் ஊறிடும் (G)தீவே பூவில் ஆடிடும் காற்றே காற்றே (C)சிந்து செந்தமிழ் (G)பாட்டே நீ காதல் சித்திரமா என் (Em)கண்ணின் சொப்பன(Ebaug)மா இது (G)மோக மந்திரமா எனை (Em)ஏய்க்கும் தந்திர(Ebaug)மா அடி (C)மானே மானே ஆசை தேனே வா (/)என் விழிகளின் வழியே (G)தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம் (D)பெண்ணில் தெரிகிற(C)தே (G)திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒரு புறம் (D)கண்ணில் வருகிறதே (G)அள்ளும் ஒரு புறம் துள்ளும் ஒரு புறம் (D)இன்பம் வழிகிற(C)தே (G)அச்சம் ஒரு புறம் வெட்கம் ஒரு புறம் (D)நெஞ்சில் எழுகிறதே (G)ஆடைக்கட்டி (Bm)ஆட வந்த (Em)வானவில்லே (G)ஆசை என்னும் (Bm)மாலை கட்டி (Em)வாடி இங்கே…(Gdim)….. (G)காதல் என்னும் (Bm)நாடகத்தின் (Em)மேடை இங்கே (G)காண வந்த (Bm)இன்பம் என்னும் (Em)காட்சி எங்கே…(Gdim)….. இனி (G)நானும் நீயும் (Am)நாளும் கூட அடி (C)மானே மானே ஆசை தேனே வா (/)என் விழிகளின் வழியே Rajesh