ORU RAAGA DEVATHAI Singers: SPB, S Janaki Music: IR ஒரு (A)ராக தேவதை (E7)கடைக் கண் காட்டினாள் (Dmaj7)கனவிலே பல (A)நூறு கீர்த்தனம் (Dmaj7)உதயம் ஆனது (E7)மனதிலே (Amaj7)வானம்பாடிகள்(C#m)…… இங்கு (D)வந்தது சபையி(E7)லே (Amaj7)நனைந்து பாருங்கள்(C#m)…… இந்த (D)இன்னிசை மழையி(E7)லே (D)வையமும் (A)வானமு(E)ம்….. (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்….. (A)வாழ்த்து (D)கூறவே(E) (D)வலம் வ(A)ரும் Charanam 1 (A)மாலையில் நாளொரு மேடையில் ஏறிடும் (E)இனிய (D)பா(A)டல் (A)இனிய பாடலைக் கேட்டதும் வாலிபம் ஆடிடும் (E)புதிய (D)ஆ(A)டல் தரர சந்தங்கள் வழங்(D)கும் (A)சப்தங்கள் இனிக்(D)கும் தரர (A)சித்தத்தில் நுழைந்(D)து (A)ரத்தத்தில் கலக்(D)கும் (Bm)கூட்டங்கள் கூடும் நம்(C#7)மோடு (D)தாளமும் போடும் பின்(E)னோடு (D)வையமும் (A)வானமு(E)ம்….. (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்….. (A)வாழ்த்து (D)கூறவே(E)..(D)வலம் வ(A)ரும் Charanam 2 (A)ஆடவும் பாடவும் ஆடைகள் கூடிடும் (E)இளைய (D)பூக்(A)கள் (A)இளைய பூக்களின் பாக்களை வாழ்த்திடும் (E)போற்றிடும் (D)பருவ நாட்(A)கள் தரர செந்தேனை பிழிந்(D)தே (A)சொல்லோடு கல(D)ந்து தரர (A)எல்லோர்க்கும் படைப்போ(D)ம் (A)பாட்டென்னும் விரு(D)ந்து ஹே (Bm)தாளங்கள் ராகம் தப்(C#7)பாது (D)தேன் துளி பாயும் இப்(E)போது (D)வையமும் (A)வானமு(E)ம்….. (Amaj7)ஒவ்வொரு (E)நாளிலும்….. (A)வாழ்த்து (D)கூறவே(E)..(D)வலம் வ(A)ரும்