Dear folks, A beautiful song by KJ Jesudass sir (solo version) and duet version by SPB Sir and Asha ji. Please validate the chords at your expertise. Thank you... பாடல்: உன்னை நான் பார்க்கையில் படம்: கண்ணுக்கொரு வண்ணக்கிளி பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் பல்லவி (B)உன்னை (E)நான் பார்க்கையி(B)ல் ஊமையாய் போகி(A)றேன் வார்த்தை (E)தேடும்(A)… காதல் (E)ராகம்… வார்த்தை (E)தேடும்(A)… காதல் (E)ராகம்… எங்கெங்குமே (F#)ஓ.. (B)ஓ (E)போகின்றதே (F#)ஓ…(B) ஓ சரணம் 1 (C#m)பொன் மானை பெண் என்று (E)பொய் சொல்ல வந்தாயோ (C#m)விண்மீனை கண் என்று (E)மை தீட்டிக் கொண்டாயோ என் கண்ம(C#m)ணி வீதியி(A)ல் போகும் (E)நேரங்கள் உன் கால்களி(C#m)ல் பொன் ம(A)ணி பாடும் (E)ராகங்கள் (B)நீ பேசினால் கேட்கும் (E)நாதஸ்வர(A)ம் (B)நீயல்லவோ எந்தன் (F#)காதல் வர(B)ம் நீ மங்கை(E)யா ஆசையி(B)ன் கங்கையா சரணம் 2 (C#m)எங்கெங்கு பார்த்தாலும் (E)அங்கங்கு உன் கோலம் (C#m)என்னென்ன கேட்டாலும் (E)எல்லாமும் உன் நாதம் ஓராயிர(C#m)ம் ஜென்மமா(A)ய் வாழ்ந்த (E)சொந்தங்கள் ஓர் பாவையி(C#m)ல் வந்த(A)தே அந்த (E)எண்ணங்கள் (B)உன் பார்வையில் தானே (E)நான் பார்க்கிறே(A)ன் (B)உன் வாழ்க்கையில் தானே (F#)நான் வாழ்கிறே(B)ன் என் கண்ணி(E)லும் நெஞ்சிலு(B)ம் உன் முகம்