. Composed by Ilaiyaraaja. Sung by SPB and Swarnalatha. Gm, 4/4 (D)நன்றி சொல்ல(Gm)வே உனக்கு என் மன்னவா (D)வார்த்தையில்லையே (D)தெய்வமென்ப(Gm)தே எனக்கு நீயல்லவா (D)வேறு இல்லையே (Gm)நாற்புறமும் அலைகள் அடிக்க (D)நீயொரு தீவென தனித்திருக்(Eb)க (Gm)பூமிக்கொரு பாரம் என்று (D)எண்ணி இருந்தேன் (Gm)பூ முடிக்க யாருமின்றி (D)கன்னி இருந்தேன் (Gm)சொந்தமின்றி பந்தமின்றி (D)நானுமிருந்தேன் (Gm)பொட்டு ஒன்று தொட்டு வைத்து (D)பூவை அடைந்தேன் (Gm)ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போ(D)து (Gm)ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போ(D)து (Eb)சுடும் மொழி (D)நாளும் (G)கேட்டு இரு (Gm)சிறு விழி நீரில் (D)ஆட ஓர் (Eb)நதி வழி (D)ஓடும் (G)ஓடம் என (Gm)விதி வழி நானும் (D)ஓட (Eb)போதும் (D)போதும் (Cm)வாழ்க்கை (G)என்று ஏழை (Gm)மாது (D)எண்ணும் (Gm)போது (D)நானும் அணைத்திட Rajesh