Song : Melle varum Kaatru Pallavi (D)மெல்ல வரும் காற்று (Bm)சொல்லித் தரும் பாட்டு (G)கண்ணென்ற மொழி பார்த்து (D)பெண்ணென்ற சுருதி சேர்த்து (D)ஆனிப்பொன் மேனியை (F#)ஆசையில் அணைத்திட (G)காணிக்கை கொடுத்ததும் (D)நேற்றல்லவோ (Bm)பனிமலர் அழகினில் (F#)மயங்கிட அருகினில் வந்தால் (B7)இன்றே (D)வா.. D)மெல்ல வரும் காற்று (Bm)சொல்லித் தரும் பாட்டு (G)கண்ணென்ற மொழி பார்த்து (D)பெண்ணென்ற சுருதி சேர்த்து Charanam (D)தலைவன் தலை(G)வி விழி(D)யால் மொழிந்தால் பா(G)டல் தனி(B)யே பிரிந்தே தழுவாதிருந்தால் ஊ(D)டல் (D)அவனும் அவ(G)ளும் சிலை(D)யாய் இருந்தால் கோ(G)வில் இத(B)யம் முழுதும் அன்பாய் இருந்தால் கா(D)தல் (D)காதலன் பேசிட (F#)மாதுளம் பூவினில் (G)தேன் துளி கொடுத்ததும் (D)நீயல்லவோ (Bm)உனக்குள்ள மயக்கத்தில் (F#)எனக்குள்ள பாக்கியை தந்தால் (B7)இன்றே (D)தா..ஆஆ..