Song : Keechu Kiliye Singer: Hariharan Music: Deva Pallavi (Dm)ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் (Bb)காதில் தித்தித்(A)தாய் இசை(Dm)யாலே எனது (Bb)புதிய நாளை (Gm)நீ இன்று திறந்(Am)தாய் (Dm)ஹே ஹே ஹே கீச்சு கிளியே என் (Bb)காதில் தித்தித்(A)தாய் இசை(Dm)யாலே எனது (Bb)புதிய நாளை (Gm)நீ இன்று திறந்(Am)தாய் (Dm)கருவொன்று பிறப்பது பத்து மாதத்தில் (Bb)இருதயம் துடிப்பது (Gm)ஏழு மாதத்தில் அதன் (Dm)உயிர்சதை இசைவது என்றும் அந்த நாதத்தில் (Dm)ஆ....ஆ.....ஆ.... Charanam (A)உயிர்களின் சுவாசம் காற்று அந்த (Dm)காற்றின் சுவாசம் கானம் உல(Bb)கே இசை(A)யே….(Gm) (A)எந்திர வாழ்கையின் இடையே நெஞ்சில் (Dm)ஈரத்தை புசிவதும் இசையே எல்(Bb)லாம் இசை(A)யே…(Gm) கா(Dm)தல் வந்தால் அட (BbM7)அங்கும் இசை (C)தான் கண்(Dm)ணீர் வந்தால் அட (BbM7)அங்கும் இசை (C)தான் (Dm)தொட்டில் குழந்(Bb)தை ஒன்று (Am)அழுதால்(Gm) அதை (Dm)தூங்க வைப்ப(Bb)தும் இந்த (Am)இசை தான் (Dm)யுத்த களத்(Bb)தில் தூக்கம் (Am)கலைத்து(Gm) கண் (Dm)விழிப்பதற்(Bb)கும் இந்த (Am)இசை தான் (Dm)இசையோடு வந்தோம் இசையோடு வாழ்வோம் இசையோடு போவோம் இசையாவோம்