Composed by M. S. Viswanathan. Sung by K. J. Yesudas. E, 4/4 (E)என்னை விட்(A)டால் யாருமில்(E)லை கண்மணி(D)யே உன் கை அணைக்(E)க உன்னை விட்(A)டால் வேறொருத்(C#m)தி எண்ணமில்(G#)லை நான் (E)காதலிக்க முத்து முத்(A)தாய் நீரெதற்(E)கு நானில்லை(F#m)யோ கண்(B)ணீர் துடைப்பதற்(E)கு (E)யானையின் (B)தந்தம் கடைந்தேடுத்(F#m)தார்ப் போல் அங்கமெல்(B)லாம் ஓர் (A)மினுமினுப்பு (E)அழகர் மலையின் சிலைகளில் ஒன்று (F#)வந்து நின்றார் போல் (E)ஒரு நினைப்பு Rajesh
Great Ravi...It s a though song to be sung...Thanks to Rajesh sir for the chords...Keep going Ravi...