. Composed by Ilaiyaraaja. Sung by P.Susheela, T.N.Krishnachandran. Em, 4/4 (Em)அள்ளி வச்ச (D)மல்லிகையே(Em) (Em)புள்ளி வச்ச (D)பொன்மயிலே(Em) என்ன (Em)தயக்கம் என்ன மயக்(Am)கம் என்ன (Em)தயக்கம் என்ன மயக்(Am)கம் நீ (CM7)சிரிச்சா (Am)போதும் (G)குறிஞ்சி (D)பூக்கும் (Em)ஓ.. ராம(G)னே உன் (Em)ஆசை மெய்யான(G)தா (Em)ஏ.. பூங்கொ(G)டி இந்த (Em)பூமி பொய்யான(G)தா (Em)காதில் சொன்ன வார்த்தை என்னை (Bm)காவல் காக்கு(G)மா (Em)நேத்து சொன்ன பேச்சு நெறம் (Bm)மாறிப் (G)போகுமா (G)தங்கம் நிறம்..(A)… கருக்குமா…(D).. (G)ஊர் உலகம்…(A).. பொறுக்குமா…(D)… (Em)நம்பித்(D)தானே (Em)வந்து விழுந்(D)தேனே Rajesh