Chords: Aaha! Silukku Dhaavani – Karimedu Karuvaayan (1986) – IR

Discussion in 'Tamil Guitar Tabs - Submit or Request' started by guitarvijay, Jul 8, 2022.

  1. guitarvijay

    guitarvijay Well-Known Member

    Loved this superb melody. The song begins with wonderful Bass and used beautifully throughout the song.

    Composed by: Ilaiyaraaja
    Sung by: S.N.Surendar and Chithra

    Scale: E Major
    Time Signature: 4/4


    Pallavi
    (E)
    ஆஹ... சிலுக்கு தாவணி...
    காத்துல... பறக்குது...

    (E) ஆஹ... சிலுக்கு தாவணி...
    காத்துல... பறக்குது...
    பத்திரம்... பத்திரம்... பூங்கொடியே...
    (E) உன்... சிரிக்கும்... பூ முகம்...
    மனச... இழுக்குது...
    சேர்த்துக்க... சேர்த்துக்க... பைங்கிளியே...

    (A) வாலிபக் காத்து... (E) ஆடுது கூத்து...
    (A) வாலிபக் காத்து... (E) ஆடுது கூத்து...

    (E)
    இந்த... விஷயம் தெரிஞ்சுக்க...
    (A) மனச புரிஞ்சுக்க...
    (D) பார்த்துக்க பார்த்துக்க...
    (E) பைங்கிளியே...

    (E) ஆஹ... சிலுக்கு தாவணி...
    காதலில்... பறக்குது...
    பத்திரம்... பத்திரம்... பார்த்துகையா...
    (E) உன்... சிரிக்கும் பூ முகம்...
    மனச... இழுக்குது...
    சீக்கிரம் சீக்கிரம்... சேர்த்துக்கையா...

    (A) வாலிபக் காத்து... (E) ஆடுது கூத்து...
    (A) வாலிபக் காத்து... (E) ஆடுது கூத்து...

    (E)
    இந்த... விஷயம் தெரிஞ்சுக்க...
    (A) மனச... புரிஞ்சுக்க...
    (D) பார்த்துக்க... பார்த்துக்க...
    (E) பார்த்துகையா...

    (E) ஆஹ... சிலுக்கு தாவணி...
    காத்துல... பறக்குது...
    பத்திரம்... பத்திரம்... பூங்கொடியே...
    (E) உன்... சிரிக்கும்... பூ முகம்...
    மனச... இழுக்குது...
    சேர்த்துக்க... சேர்த்துக்க... பைங்கிளியே...

    Charanam
    (E)
    முல்லைச் செண்டு... நோகாம...
    (A) முத்தம் தந்தால்... ஆகாது...
    ஓ... (E) அல்லித் தண்டு... வாடாம...
    (A) அள்ளிக் கொள்ளக்... கூடாது...

    (E) கன்னித் தேனை... (A) உண்ணத்தானே
    (D) காதல் வண்டு... (G) வந்தது...
    (E) அள்ளும் போது... (A) நெஞ்சுக்குள்ளே...
    (D) ஆசை வெள்ளம்... (G) பொங்குது...

    (A) அணைக்கும்... வேளையில்...
    துடிக்கும்... நெஞ்சினில்...
    (E) ஆயிரம்... மின்னல்கள்... மின்னுதையா...

    (E) இது... ஏன் என்று... புரியல...
    (A) மன்மதன்... ரூபமோ...
    (D) மங்கையின்... கண்ணுக்குத்...
    (E) தெரியலையே...

    Kind regards,
    Vijay
     

Share This Page