My version of the chords for this nice melody by Susheela Amma. Composed by: Viswanathan–Ramamoorthy Sung by: P.Susheela Scale: G Major Time Signature: 4/4 Pallavi (G) கண்ணன்… வருவான்… கதை… சொல்லுவான்… வண்ண மலர்த்… தொட்டில் கட்டித்… (C) தாலாட்டுவான்… குழலெடுப்பான்… பாட்டிசைப்பான்… (D7) வலம்புரிச்… சங்கெடுத்துப்… (G) பாலூட்டுவான்… (D7) வலம்புரிச்… சங்கெடுத்துப்… (G) பாலூட்டுவான் x2 Charanam (G) பச்சை வண்ணக்… கிளி வந்து… பழம்… கொடுக்க… பட்டு வண்ணச்… (D7) சிட்டு வந்து… (G) மலர்… கொடுக்க… x2 (A) கன்னங்கரு… காக்கை வந்து… (D7) மை… கொடுக்க… (G) கண்ணன் மட்டும்… (D7) கன்னத்திலே… (G) முத்தம்… கொடுக்க… முத்தம்… கொடுக்க… முத்தம்… கொடுக்க… (G) தத்தித் தத்தி… நடக்கையில்… மயில் போ(C)லே… திக்கித் திக்கிப்… பேசுகையில்… (G) குயில்… போலே… (G) கொஞ்சிக் கொஞ்சி… எடுக்கையில்… கொடடி… போலே… அஞ்சி அஞ்சி… விழுவாய்… மடி… மேலே… (G) ஆரிரோ… ஆரிராரி… ஆரிராரி… ஆராரோ… (G) ஆராரோ… ஆரிராரி… ராரிராரி… ராரிரோ… (C7) ஆரிராரி… ராரிராரி… (D7) ஆரா(G)ரோ… (C7) ஆரிராரி… ராரிராரி… (D7) ஆரா(G)ரோ… Kind regards, Vijay