Superb slow melody composed and sung by Maestro. Here is my version. Composed and Sung by: Ilaiyaraja Scale: Eb Major Time Signature: 4/4 Pallavi (\) நான் யாரு... எனக்கேதும் தெரியலையே... (\) என்னை கேட்டா... நான் சொல்ல வழியில்லையே... (\) நான் யாரு... எனக்கேதும் தெரியலையே... (\) என்னை கேட்டா... நான் சொல்ல வழியில்லையே... (\) நான் (Eb) யாரு... எனக்(Bb)கேதும் (Eb) தெரியலையே... என்னை கேட்டா... நான் (Bb) சொல்ல (Eb) வழியில்லையே... (Eb) என்னை இந்த... பூமி… கொண்டு வந்த சாமி… (Eb) யாரைத்தான்… கேட்டா(Bb)னோ… (Eb) ஹோய்…… நான் (Eb) யாரு... எனக்(Bb)கேதும் (Eb) தெரியலையே... என்னை கேட்டா... நான் (Bb) சொல்ல (Eb) வழியில்லையே... Charanam ஓ…. (Eb) என்னப் பெத்து… ராசையான்னு… பேரு வச்ச… ஆத்தாதான்… பொன்னெப் பெத்த… (Ab) சந்தோசத்தில்… போனாளம்மா… காத்தாதான்… (Eb) என்னப் பெத்து… ராசையான்னு… பேரு வச்ச… ஆத்தாதான்… பொன்னெப் பெத்த… (Ab) சந்தோசத்தில்… போனாளம்மா… காத்தாதான்… (Eb) ஊரைச் சுத்தி… நாள் முழுக்க… ஓடும் ஆறு… நானம்மா… (Eb) சின்னப் பிள்ள… நான் தானுன்னு… சொல்லும் இந்த… ஊரம்மா… (Ab) சொல்லட்டுமே… சொன்னா என்னம்மா… ஹோய்… Kind regards, Vijay