. இசையமைத்தவர் - இளையராஜா. பாடியவர்கள் - P.சுசீலா, K.J.யேசுதாஸ். Cm, 4/4 (Cm)பூந்தென்றல் (Ab)காற்றே (Cm)வா (Ab)வா.. அதில் (Cm)சேர்ந்தாடும் (Ab)பாட்டே (Cm)வா (Ab)வா.. நெஞ்சம் (Cm)உனது (Baug)தஞ்சம்..(Eb/Bb).. (Adim)கொஞ்சும் (Abdim)நினைவு (G)மஞ்சம்..(Fdim7) (D)ஆனந்த தாகம் தானின்று (F)தீ(Ab)ர (Eb)ஏங்காமல் ஏங்கும் (Ab)இளமைக் (Eb)காலம் (Eb)எங்கெங்கும் தோன்றும் (Ab)இனிமைக் (Eb)கோலம் (Bb)என் நெஞ்சின் (Eb)நினைவில் (Ab)புதிதோர் (Eb)ராகம் (Bb)என்றென்றும் (Eb)தொடரும் (Ab)மனதில் (Eb)தாகம் (Cm)பூவாரமே எந்தன் பொன்னார(G)மே (Ddim)நான் பாட நீ வேண்டும் (G)அன்(Cm)பே…(F)ஏ…(Ab)ஏ ராஜேஷ்